Wednesday, February 7, 2007

பட்டினி

குமுதத்தில் படித்தது....




அவரவர் அரிசியில் அவரவர் பெயரை

ஆண்டவன் எழுதியிருப்பான்..

என் அரிசியை மட்டும் ஏனோ

ஒளித்து வைத்துவிட்டான்.




ஏனோ தெரியவில்லை இதை படித்த பின் என் மனம் சற்று கனமானது.


1 comments:

rasigan said...
This comment has been removed by the author.

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)