Friday, February 20, 2009

ஒரு ஆன்மாவின் ஓலம்

இந்த பூமியில் பிறந்து நொடி நான் அழுதேன்

நீ பால் கொடுத்தாய்

பின் நான் அழவும் இல்லை
எழவும் இல்லை

தாய்பால் தானே கேட்டேன்

ஏனம்மா கள்ளி பால் கொடுத்தாய்..

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)